இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
முகமதிய நண்பனவன்
- முகமலர்ச்சி கண்டான்;
நகமுடனே சதையெனவே
- நட்புரிமை கொண்டான்.4
இருவரிவர் ஒற்றுமைக்கே
- இணையில்லை கூற.
கிவேரைவிட் டொருவர்பிரித்
- திருந்ததில்லை வேறே.5
சாதிமத பேதமது
- சாற்றியதும் இல்லை;
நீதிநெறி நியமமதில்
- நீங்கியதும் இல்லை.6
ஒன்றெனவே உணவருந்தும்
- உயர்குணத்தில் நின்றுர்;
சென்றிறைவன் அடிவணங்கும்
- செய்கையிலும் வென்றுர்.7
குதிரைகளின் குறிப்புணரும்
- கலைகள்மிகக் கற்றுர்;
எதிரொருவர் இல்லையென
- இயம்பிடவும் பெற்ருர்.8
2. தாயும்மைந்தனும் :
இங்குனம் இவர்கள் இன்புடன் நாளும்
- இருந்து வருதலுமே
மங்கள மாய்ப்ப்பதி னுறும் வயதினை
- மன்னன் அடைதலுமே.1
55