இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
66
ஆகவே,
கடல் தண்ணிரும் ஒரு கலப்படம்” என்ருள்
ego; GD 16Is,
இது, பாடும் பாட்டு
பத்துப் பாட்டல்ல,
இது, சேர்க்கும் தொகை
எட்டுத் தொகையல்ல,
இது, பார்க்கும் கணக்கு
பதினெண்கீழ்க் கணக்கல்ல.
கண்வழியாகத்தான் காதல் பிறக்கிறது,
மடல் வழியாகத்தான் வண்டு கடக்கிறது,
கடல் வழியாகத்தான் கப்பல் செல்கிறது.
இந்தக் கடல், .
கப்பல்களையும் தடுப்பதில்லை,
கயவர்களையும் தடுப்பதில்லை,
ஆரவாரம் செய்யும் கடல்
அன்றே அன்னியரைத் தடுத்திருந்தால்,
வாஸ்கோடகாமா இந்தியாவுக்கு வந்திருப்பான ?
பூனைக்கண் வெள்ளேயன்தான் காட்டில் புகுக்
திருப்பான?
வீங்கிப் பொங்கும்
கடலிடத்தில்
வீரமிருக்கிறது! . .
இதனிடம் ஈரமிருக்கிறது.
ஆணுல், இதன் இதயத்தில்
இரக்கந்தான் இல்லை!
இருந்திருந்தால்
அங்யாயக் காரர்களேயும், அக்கிரமக்காரர்களையும்