72
மன்ஜினத்தான் என்று கல்லூர் இர்ாமச்சந்தின் கவிராயரும், அவரையடுத்து 。 * s
சிரைத்தான்
கோளித்தான்
தேரிற்ருன்
ஏறித்தான்-என்று பாவேந்தர் பாரதிதாசனும் பாடினர். அவர்களைப் பின்பற்றித்தான்,
இன்றைய திரைப்படப் பாடலாசிரியர் ஒருவர்
'அத்தான் என் அத்தான்-அவர்
என்னைத்தான் அதை எப்படிச் சொல்வேனடி’ என்ற பாடலையும் எழுதியிருக்கினர். பெரியமட்டு பு. ஆரோக்கிய நாயகர் என்பவரால் இயற்றப் பெற்று 1857-ஆம் ஆண்டில் வெளிவந்துள்ள தேம்பாவனிைக்
જ જ
கிர்த்தனைகள்' என்னும் நூலில்,
ஞானத்தி லேஞான ஸ்கானத்திலே-ஜெபத் தியானத்தி லேவருங் கியானத்திலே வேத மானத்தி லேசொன் னிதானத்திலே தருக் தானத்தி லேதின்மை யானத்திலே கின் று” எனவரும் அடிகளைப் பின்பற்றித்தான் தேசியகவி பாரதியும்
ஞானத்தி லேபர மோனத்திலே-உயர் மானத்தி லேஅன்ன தானத்திலே கானகத்தி லேஅமு தாகநிறைந்த கவிதையி லேஉயர் காடு' . என்று எழுதியிருக்கிருர்’ என்ருன் அவன். உடனே அவள், அவனை நோக்கி, . -