பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

89


வரி கொடா இயக்கம், சட்டமறுப்பு, துணிக்கடை மறியல், அன்னிய நாட்டுச் சாமான்களைக் கொளுத்துதல், போன்ற நடவடிக்கைகள், தண்டனைக்குரியனவாக்கப்பட்டன.

சுயராஜ்யம் வேண்டும் என்று பிரசாரம் செய்ய அனுமதி தந்தனர்.

சுயராஜ்யம் கேட்பவர்கள் அந்த இலட்சியத்துக்காக தேர்தலில் நிற்கவும் உரிமை பெற்றனர்.