பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

96


சட்ட விரோதமாக வேறு பல செயல்களில் ஈடுபட்டபோது அடக்குமுறை வந்தது.

கம்யூனிஸ்டு கட்சியின் மூலாதாரக் கொள்கைக்குத் தடைவிதிக்கவில்லை.

கம்யூனிஸ்டு கட்சி பலாத்கார முறையை மேற்கொண்டபோது, கட்சி தடை செய்யப்பட்டது; கம்யூனிஸ்டுகள் சிறைப்பட்டனர்.