பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

98


நீக்கப்பட்டது; பொதுஉடைமைப் பிரசாரம் அனுமதிக்கப்பட்டது. தேர்தலில் நிற்கும் உரிமை தரப்பட்டது.

நமக்கு ஏற்ப்பட்டுள்ள நிலை, முற்றிலும் வேறானது. சட்டம் நமது மூலாதாரக் கொள்கையையே தாக்குகிறது.

பேச்சு உரிமை, அமைப்பு உரிமை, தேர்தல் உரிமை இவற்றைப் பறிக்கிறது.