பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

103


கஷ்டநஷ்டம் ஏற்கக்கூடியவர்கள், பூண்டற்றுப் போய்விட்டனரா? ஏன் அங்கு, அத்தகைய தடைச்சட்டத்தை எதிர்த்து, மீறி, தமக்குப் பிடித்தமான கொள்கை பேச, அதற்கான அமைப்பு இயங்கச் செய்திட, ஒருவரும் முன்வரவில்லை என்பதனை நன்கு கவனித்துப் பார்க்க வேண்டும்.

அடிப்படை தகர்க்கப்படும் விதமான சட்டம் வரும்போது,