இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
103
கஷ்டநஷ்டம் ஏற்கக்கூடியவர்கள், பூண்டற்றுப் போய்விட்டனரா? ஏன் அங்கு, அத்தகைய தடைச்சட்டத்தை எதிர்த்து, மீறி, தமக்குப் பிடித்தமான கொள்கை பேச, அதற்கான அமைப்பு இயங்கச் செய்திட, ஒருவரும் முன்வரவில்லை என்பதனை நன்கு கவனித்துப் பார்க்க வேண்டும்.