பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

104


அதனை மீறுவது, வீரத்துக்கும் தியாகத்துக்கும் மிகச்சிறந்த எடுத்துக்காட்டு ஆகுமேயன்றி, அடிப்படைக் கொள்கை பற்றிய பிரசாரத்தைத் தொடர்ந்து, முறையாக நடத்த வழி காட்டாது. எனவேதான் அடிப்படை உரிமை பறிக்கப்பட்ட நிலையில் இயங்க இயலாது. இயங்க முற்பட்டாலும் பலன் கிட்டாது என்பதனை உணர்ந்து, சர்வாதிகார நாடுகளிலே,