பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

107


ஏற்றுக்கொண்டார்கள் என்று கூறமுடியாது; மாறுபாடான கருத்து கொண்டவர்கள், சிந்தனையாளர்கள், வேறு கொள்கைகளைக் கொண்டவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்; ஆனால் அவர்களுக்கு பேச்சு உரிமை, அமைப்பு உரிமை, சட்டப்படி தடுக்கப்பட்டுப் போனதால் அவர்கள் செயலாற்ற முடியவில்லை.

தடை என்றால் உடைத்தெறிய வேண்டாமா என்று