பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

112


இதற்கு மாறான கொள்கை கூறிக்கொண்டு, ஒருவரும் நிற்கக்கூடாது என்றும் சட்டம் ஏற்பட்டுவிடுமானால், அதிருப்தி கொண்ட மக்கள், அடக்கு முறைக்கு ஆளான மக்கள், பரிகாரம் பெற வழி ஏது?

பரிகாரம் பொதுத் தேர்தலில் கிடைக்கும்.

புதிய சட்டமோ, கழகம் பிரிவினை பேசிக் கொண்டு தேர்தலில் நிற்கக் கூடாது