பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

113


என்று கூறுகிறது. ஆகவே

பரிகாரம் பெற, மார்க்கம் இல்லை.

இந்த நிலை காரணமாகத்தான், சர்வாதிகார அரசுகளில், மாற்றுக் கருத்துகள், மாற்றுக் கட்சிகள் இயங்க இடம் கிடைக்கவில்லை - வீரர்களும் விவேகிகளும் இல்லாததால் அல்ல. வீரர்களும், விவேகிகளும், அந்த நாடுகளை விட்டு வெளியேறி வந்துவிடுவதைக் கூடப் பார்க்கிறோம்.