இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
114
பிரிவினை பேசினால் கடும்தண்டனை என்று மட்டும் சட்டம் ஏற்பட்டு, அவர்கள் தேர்தலுக்கு நிற்பது தடுக்கப்படாமலிருந்தால், பிரிவினை பேசி, கடும்தண்டனையைப் பலர் ஏற்றுக்கொண்டு, அதேபோது, அடக்குமுறை ஆட்சிக்கு, தேர்தல் மூலம் முடிவு கட்டிவிட முடியும்.