பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

115


விடக் கூடாது.

ஆக நாம் தியாகத்தின் பெயரால், வீரத்தின் பெயரால், தடையை மீறினால் நடக்கக் கூடியது எதுவாக இருக்கும் என்றால்,

எல்லையில்லாத, முடிவு இல்லாத, காலவரையரை இல்லாத, பரிகாரம் காண முடியாத

கஷ்டநஷ்டத்தை ஏற்றுக்