இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
119
மாற்றிக் கொள்ளவோ முனைவர். முனையும் போது, கொள்கைக்காக, அடக்குமுறையை ஏற்றுக் கொண்டவர்கள் பற்றிய நினைவும் நாட்டிலிருந்து மங்கி மறைந்துவிடும்.
காங்கிரசு கட்சிக்கு இந்நிலை ஏற்படவில்லையே – அடக்குமுறைகளால் அழிக்கப்பட்டுப் போய்விடவில்லை – தடை விதிக்கப் பட்டதால் தகர்ந்து போய்-