பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

119


மாற்றிக் கொள்ளவோ முனைவர். முனையும் போது, கொள்கைக்காக, அடக்குமுறையை ஏற்றுக் கொண்டவர்கள் பற்றிய நினைவும் நாட்டிலிருந்து மங்கி மறைந்துவிடும்.


காங்கிரசு கட்சிக்கு இந்நிலை ஏற்படவில்லையே – அடக்குமுறைகளால் அழிக்கப்பட்டுப் போய்விடவில்லை – தடை விதிக்கப் பட்டதால் தகர்ந்து போய்-