இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
122
வீரத்தை, தியாகத்தைப் பாராட்டவும், பல துணை மன்றங்கள் மும்முரமாகப் பணியாற்றின.
அதன் காரணமாக, தீபம் அனையாத நிலை ஏற்பட்டது.
அதன் காரணமாக, காங்கிரசின் புகழ் ஓங்கிட வழி கிடைத்தது.
அதன் காரணமாக, மக்களின் பரிவு, காங்கிரசிடம் மேலும் அதிகமாக முடிந்தது.