பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

124


எதிர்த்து நிற்கக் கூடியவர்களும் அல்ல; சர்க்காருக்கு எதிராகச் செல்லக்கூடியவர்களும் அல்ல.

எனவே கழகம் கலைந்துள்ள போது, கழகச்சார்பாக ஓரளவுக்காகிலும் பணியாற்றும் நிலையும் கிடைக்க வழி இல்லை.

கம்யூனிஸ்டு கட்சி, தடுக்கப்பட்டு இருந்தபோது, பல துணை மன்றங்கள், தொழிலாளர் அணிகள், சட்டத்தின் பிடியில் சிக்காமல், ஓரளவுக்குக் கம்யூனிஸ்டு கட்சிக்கு மக்களின்