இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
132
ஆட்சி நடத்தும் காங்கிரசின் கொடுமையையும், பொதுமக்கள் உணர்ந்து, எழுச்சி கொள்ளத்தக்க நிலையை பத்திரிக்கைகள் ஏற்படுத்தினால் மட்டுமே, கஷ்டநஷ்டம் ஏற்றுக் கொண்டதினால் கிடைக்க வேண்டிய பலன், கொள்கைக்குக் கிடைக்கும்.