பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

134


இருக்க, புதிய சட்டம் இடம் தராது.

இதழாசிரியர்கள், கழக முன்னனியினர் ஆதலால், தடைமீறப்படும் நிகழ்ச்சியில் அவர்கள் பங்கு கொள்வர்; சிறைப்படுவர்; ஆகவே, இதழ்கள் இயங்க முடியாத நிலை ஏற்பட்டுவிடும்.

ஆக இருட்டடிப்பும், அதை ஒட்டி நடைபெறும் இடையூறுகளும், நாட்டு மக்கள் மனதைக் கப்பிக்கொள்ளும்.