பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

136


நம்மைப் பற்றிய நினைப்பு பொதுமக்கள் மனதிலிருந்து துடைத்தெடுக்கப்பட்டு விடுகிறது.

இந்த நிலைமை ஏற்பட்டுவிடுவது தவிர்க்க முடியாதது.

இந்த நிலைமை, அடக்குமுறையை எதிர்த்து நின்ற எந்தக் கட்சிக்கும் ஏற்பட்டதில்லை.

கழகத்தை அறை கூவி அழைப்பது போலவும், கழகத்தவரின் வீர உணர்ச்சி,