பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

139


காரணமாக, எத்தனையோ பேர்களுடைய, வாழ்க்கை நிலையே பாதிக்கப்பட்டுவிடக் கூடும்.

ஆகவேதான், நாம் எடுக்கக்கூடிய முடிவு, பொறுப்பு மிக்கதாக, விளைவுகள் பற்றிய விளக்கம் கண்ட பிறகு எடுக்கக் கூடிய நடைமுறைக்கு ஏற்றதாக, இருக்க வேண்டும்.

முடிவு எடுக்கும் பொறுப்பு ஒரு நூறு பேர்களிடம், கழக