பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

141

யை எதிர்த்திடும் துணிவினர் ஆக்கிட வேண்டும்.

நடைமுறைப்படுத்தும் போது, தொகை மிகக்குறைவாகி விடுமானால், இத்தனை கட்டுக்கோப்புள்ள, இத்தனை இலட்சம் உறுப்பினர்கள் உள்ள கழகத்தில் இவ்வளவு குறைவான தொகையினர்தானா, மூலாதாரக் கொள்கைக்குத் தடை வந்த போது எதிர்ப்பு காட்ட முன்வந்தனர், என்ற பேச்சு கிளம்பும் – ஏளனம் – கண்டனம், தொடரும்.