பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

142

எந்தக் கட்சியும் மேற்கொள்ளும், நேரடி நடவடிக்கை கட்சியில் கணிசமான ஒரு தொகையினர், ஈடுபடத்தக்கதாக இருக்க வேண்டும் - கட்சியின் மதிப்பு காப்பாற்றப்பட வேண்டுமானால்.

பத்தே பேர் கிடைப்பதானாலும் சரி – அது போதும் – மற்றவர்கள் வராவிட்டால் கவலை வேண்டாம் – அவர்கள் போலிகள் – பயங்காளிகள் – சுயநலக்காரர் – என்று