பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

144

ஈடுபட முன்வந்தனர்; இருந்தால் என்ன? எண்ணிக்கையைக் கவனிக்க வேண்டாம்! எதற்கும் தாயாராகிவிட்ட எங்களைப் பாரும்!! - என்று கேட்கலாம் – அதனைப் பொருள் உள்ளதாக, ஆட்சியினர் கருத மாட்டார்கள் – உலகு மதிக்காது.

உலகின் போக்கு ஒருபுறம் இருக்கட்டும்; நேரடி நடவடிக்கையில் ஈடுபட்டு, தடைமீறி, சிறைபுக, சிறு