பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

146

முடியாத நிலையில், அவர்கள் கழகத்தைவிட்டு விலகுவர்; பொதுவாழ்க்கையைவிட்டுப் போய்விடுவர்; பிற கட்சிகளில் சேர்ந்து கொள்வர்;

நம்மைப் பகைத்துக் கொள்பவர்களாகி விடக் கூடக் கூடும்.