பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

148

கேட்கும் போது, தயக்கம், திகைப்பு, அச்சம் இவைதான் மேலோங்கித் தெரிகின்றன.

மொத்தம் எவ்வளவு பேர் சிறைப்பட்டால், மதிப்பாக இருக்கும் என்று ஒரு மாவட்டச் செயலாளர் கேட்டார்.

இவர், ஆர்வத்தில் குறைந்தவர் அல்ல.

ஆனால் நான், பிரச்சினையை விளக்கி விளக்கிக் காட்டியதால், நிலைமையை நன்கு உணர்ந்து கொண்டவர்.