பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

5


பிரிவினை பேசுபவர்கள் , தேர்தலுக்கு நிற்க முடியாதபடி தடுப்பது இந்த விதியின் நோக்கம் .

திராவிடநாடு பெற நான் பாடுபடுபவன் என்று கூறிக்கொண்டு யாரும் தேர்தலுக்கு நிற்க அனுமதி கிடைக்காது.


தேர்தலுக்கு நிற்க விரும்பும் போது , அவர்களைத் தேர்தல் அதிகாரியே கேட்பார் - திராவிடநாடு பிரிவினை உமது திட்டமா