பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

152

காரணம், முதலாவதாக, அத்தகையவர்கள், ஆர்வ மிகுதியால், விளைவு பற்றி இப்போது எண்ணிப் பார்க்காமல் சிறை புகுந்துவிடுகிறார்கள், பிறகோ வெளியே சென்றுவிட வழி தேடுகிறார்கள். அவர்களின் வாழ்க்கை முறையும், குடும்ப நிலையும், அவர்களை அந்தப்படி நடந்துவிடச் செய்கிறது.

அதிகம் பேர், சிறை செல்லவில்லை என்பதால்