பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

156

கிடைக்குமா என்பதும், அவர்கள் குறிப்பிடத்தக்கவர்களாக இருப்பார்களா, என்ற கவலையும்தான்.

தொகையும் ஜில்லாவுக்கு 100 என்று இருந்து, ஆட்களும் வெறும் தொண்டர்கள்தான் என்றும் இருந்துவிட்டால், மதிப்பும் இல்லை, மகிழ்ச்சியும் இல்லை, பொருளும் இல்லை, பயனும் இல்லை.