பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6


என்று . ஆம் . என்று சொன்னால் , தேர்தலுக்கு நிற்க அனுமதி கிடைக்காது ; மறுக்கப்பட்டு விடும் .

ஆக இந்தப் புதிய சட்டம் ,

  1. திராவிடநாடு பிரிவினைக்கான பிரச்சாரத்தைத் தடுக்கிறது.
  2. திராவிடநாடு பிரிவினைக்காக ஒரு அமைப்பு , கட்சி இயங்குவதைத் தடுக்கிறது.