பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

159

காலப் பலன் தரக்கூடியதுமல்ல.

இந்தப் போக்கிலே நாம் நடந்து கொள்ளப்போவது தெரிந்ததுமே, பலர், தாமாகவே கழகத்தை விட்டு வெளியேறிவிடுவர், அவர்களில் சிலரையாவது எதிர்கட்சிகள் பயன்படுத்திக் கொண்டு, நம் மீது பழி சுமத்தும் - மொத்தத்தில் கழகத்துக்கு அதனால் இழுக்குதான் ஏற்படும்.

அந்த முறையையும்