பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

161

கழகம், ஒவ்வொரு விதமான நிலையினர், இயல்பினர் அவரவர்க்கு இயன்ற அளவிலும் வகையிலும் துணைபுரிவதால், தொண்டாற்றுவதால், வளருவது; சிறைபுகும் ஆற்றலை மட்டும் காட்டுவோர் கொண்டதாக இருந்திட வேண்டும் என்பது, பொதுவிதியும் அல்ல, விரிவான ஒரு இயக்கம் நடத்தும் முறையும் அது அல்ல.

சிறைபுக இயலாத