பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

162

நிலையினர் மீது பாய்ந்திடுவது, இருபக்கம் கூருள்ள கத்தியுடன் விளையாடுவதாக முடியும்.

அதிலே சிலர், நமது கொள்கையே சரியில்லை, அல்லது பிடிக்கவில்லை என்று காரணம் காட்டி, விலகக்கூடும்.

அப்படிப்பட்டவர்களைத் தூக்கி வைத்துக் கொண்டு மாற்றுக் கட்சியினர், கொண்டாடி, பொதுமக்கள் மனதைக் குழப்பிடக் கூடும்.