பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

163

இவைகளெல்லாம், விரும்பத்தகாத நிலைமைகள்; தவிர்க்கப்பட வேண்டியவைகள்.

இயலாமை காரணமாக, சிறை வராதிருப்போரைப் பழிப்பதும், பகைவர்களாக்கிக் கொள்வதும், நல்லது அல்ல.

மிகச்சிறிய தொகையினர் சிறைபுக வருவர்.

மிகப்பெரிய தொகையினர் சிறைபுக வரமாட்டார்கள்.