இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
163
இவைகளெல்லாம், விரும்பத்தகாத நிலைமைகள்; தவிர்க்கப்பட வேண்டியவைகள்.
இயலாமை காரணமாக, சிறை வராதிருப்போரைப் பழிப்பதும், பகைவர்களாக்கிக் கொள்வதும், நல்லது அல்ல.
மிகச்சிறிய தொகையினர் சிறைபுக வருவர்.
மிகப்பெரிய தொகையினர் சிறைபுக வரமாட்டார்கள்.