பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

168

அமைப்பு.

ஆக எனக்கு உள்ள கவலை,

மிக்குறைவான தொகையினர் மட்டுமே சிறை புகுவார்களே

என்பது மட்டுமல்ல,

அவர்கள், சிறைபுகாதவர்களை அம்பலப்படுத்தி, பகை எழுப்பி, அதன்