பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/198

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

187

கண்ணை மூடிக்கொண்டால் சேர்த்து வைத்துள்ள சொத்தைப் பெற்று சுகவாழ்வு நடத்தலாம் என்று எண்ணும் ‘மைனர்’ போலவும், இந்த அரசியல் கட்சிகள், கழகம் கலையட்டும், கழகம் நடத்துவோர் சிறைப்படட்டும் என்று கார்த்துக் கொண்டு உள்ளனர்.

இவர்கள், நாம் கொண்டுள்ள கொள்கையை