பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

189

மட்டுமல்ல; பைத்யக்காரத்தனம்; மக்களுக்கு நம்மையும் அறியாமல், நாம் இழைக்கும் துரோகமாகவும் முடியும்.

இது மிகமிகக் கூர்ந்துபார்க்கப்பட வேண்டிய பிரச்சினை.

எப்படியோ ஆகிவிட்டுப் போகட்டும், யாரோ பலன் பெற்றுக் கொண்டு போகட்டும் என்று நாம் விட்டுவிடுவது, பொறுப்பற்ற செயலாகும்.