பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10


என்ற நம்பிக்கையும் கொண்டிருக்கிறோம்.

நாம் நம்பிக்கைக் கொண்டிருப்பது மட்டுமல்ல, பிற கட்சிகளும், நிலைமைகளைக் கவனித்து, அடுத்து வரும் பொதுத்தேர்தலில், தி. மு. கழகம் மிகப்பெரிய அளவு வெற்றி பெறும் என்று கூறுகின்றன.

தி. மு. க ஆளுங்கட்சி ஆகிவிடக்கூடும் என்று கூறுவாரும் உளர்.