பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/210

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

199

பரிவு பேசியும் மரியாதை காட்டியும் வருகிறது. நம்மை ஆதரித்து வந்த வாக்காளர்கள், நாம் இல்லாத நிலையில், தமது ஆதரவை சுதந்திர கட்சிக்குத் தருவார்கள்.

கம்யூனிஸ்டு கட்சி சீனப் பிரச்சினை காரணமாக, அடுத்த தேர்தலில், மக்கள் ஆதரவைப் பெற இயலாத நிலையைத் தேடிக் கொண்டுவிட்டது. கம்யூனிஸ்டு கட்சியும் இதர கட்சிகளும், தி. மு. கழகத்தையும்