பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/233

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

222

சரி என்ற போக்குடன் தடையை மீறுவோம் என்று சிலர் பேசும்போது, எனக்கு வேதனை பீறிட்டுக் கொண்டு வருகிறது.

கொள்கை தூய்மையானது – ஓர்நாள் வெற்றி பெற்றே தீரும் என்ற தன்மை வாய்ந்தது.