பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/244

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

231

அவசரம் காட்டப்படுவது மட்டுமல்ல, நமக்குத் தோன்றுவது, நமக்குத் தெரிவது மட்டுமே பரிகாரம் காணப் போதுமானது என்ற எண்ணமும் மேலோங்கிக் காணப்படுகிறது.

நிலைமை அப்படிப்பட்ட - அவசர முடிவுக்கு நம்மைத் துரத்துவதும்