பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/245

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

232

கூடாது. முடிவு எடுக்க நமக்குத் தோன்றிவிட்ட எண்ணம் மட்டுமே போதும் என்றும் இருந்துவிடக் கூடாது.

எனக்கு ஏற்பட்டுள்ள கவலை, இந்தச் சிக்கலைப் போக்க, நமது தோழர்கள் செலவிட்டுள்ள சிந்தனை போதுமானதாக இல்லை என்பதுதான்.