பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/248

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

235

இதற்குப் பரிகாரம் இதோ என்று சிலர், மிக வேகமாக, மிக அழுத்தமாக, மிக ஆவேசமாகக் கூறியபோது நான் திகைத்துப் போனேன்.

எந்த முடிவு எடுப்பதாக இருந்தாலும், அது, இந்த நாட்டு நிலையையே மாற்றி அமைக்கக்கூடிய அவ்வளவு, முக்கியத்-