பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/253

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

240

அந்த அமைப்பு தன் பெயரை கத்தோலிக்க தருமஸ்தாபனம் என்று மாற்றிக் கொண்டு இயங்க ஆரம்பித்தது.

நமது நாட்டில், உங்களில் சிலருக்கு நினைவிருக்கும்? என்று எண்ணுகிறேன், குடிஅரசு பத்திரிக்கைக்கு ஜாமின் கேட்டு சர்க்கார் தொல்லை கொடுத்தபோது, பெரியார் அதன் பெயரை புரட்சி