இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
246
வந்திருக்கிறது என்பது புரியும். அது புரிந்தால்தான், நாம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை பற்றி நமக்கு பொறுப்பும் கவலையும் ஏற்படும்.
பிரிவினை பேசுவது இன்று நேற்று அல்ல.
தி. மு. கழகம் தோன்றிய பிறகிருந்துகூட அல்ல, திராவிடர் கழகமாக இருந்த போதே பேசத் தொடங்கினோம்.