பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/261

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

248

நாலைந்து பேச்சாளர்களோடு நின்றுவிடும், என்று சிலகாலம் எதிர்பார்த்தார்கள். அது போல் ஆகவில்லை; அமைப்பு வளர்ந்தது.

படித்தவர்கள், நகர மக்கள் இவர்களோடு தான் கழகம் நின்றுவிடும், கிராமத்தார் வரவேற்க மாட்டார்கள், கிராமத்தார் ஆதரிக்காத வரையில், ஆபத்து எழாது