பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/265

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

252

ஓட்டு போடுவார்களா என்று பேசி உசுப்பிவிட்டார்கள் - தேர்தலில் ஈடுபட்டால் தகர்ந்து போவோம் என்று - அந்தக் களத்திலும் நாம் வெற்றி பெற்றோம்.

தேர்தலில் வெற்றி பெற்று என்ன? என்ன சாதித்துவிடப் போகிறார்கள்? என்று ஏசினர் - அதனால் பாதகம்