பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/277

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

264

பெற, ஒரு அமைப்பு இழந்து, பிறகு மெள்ள மெள்ள உருக்குலைந்து போகும்.

கொள்கை எப்படியும் இருக்கும், என்றேனும் ஓர் நாள் எவர் மூலமாகவேனும், வெற்றி பெறும் என்பது, நம்பிக்கைப் பேச்சு, எழுச்சியூட்டும் முறை, தத்துவ விளக்கம்.

ஆனால் இன்று, கொள்கையும் கழகமும் ஒன்றோடொன்று பிணைக்கப்பட்டுப் போயுள்ள நிலை இருக்கிறது. கழகம் அழிக்கப்படும்போது, கொள்கைக்கு ஒரு