பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/285

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

272



போரும் ஓயக்கூடாது, படைவரிசை கிடைக்கவில்லை கையிருப்பு செலவாகிவிட்டது என்ற நிலையும் ஏற்படக்கூடாது அப்படி ஒரு நிலை ஏற்பட்டுவிட்டால் அடக்குமுறை ஆட்சி கொக்கரிக்கும் கொண்டாட்டம் நடத்தும்

தடைச்சட்டத்தை தாக்க வேண்டும், விளைவு பற்றி கவலைப்படாமல் என்று பலர் பேசும்போது தான் பேருமகிழ்ச்சி அடைகிறேன்.