பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/286

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

273

ஆனால், எந்த முறையில் என்பதை அவர்கள் விளக்கும் போது, அது பாசறையையே போருக்கு அனுப்பும் தவறான முறைபோல, கழகமே தடைச்சட்டத்தை மீற வேண்டும் என்று கூறும் போது, பேரார்வம் நிரம்ப உள்ளவர்களிடம் ஆர அமர யோசிக்காத காரணத்தால் போர்தந்திர முறை Tactics இல்லையே என்று எண்ணுகிறேன் – ஏக்கம் அடைகிறேன்.

தடைச்சட்டத்தை