பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

41

— இப்படிப்பட்டவா்கள்.

இவா்கள், உழைத்துத்தான் தத்தமது குடும்பத்தைக் காப்பாற்றித் தீரவேண்டியதில் இருக்கிறது.

இவா்கள் சில ஆண்டுகள் சிறையில் இருந்தாலும், தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்ளக் கூடிய நிலையில் அந்தக் குடும்பங்கள் இல்லை.

அப்படிப்பட்ட குடும்பங்களைக் காப்பாற்றும் பொறுப்பு ஏற்றுக்கொள்ளும் நிலையில், கழகமும் இல்லை.

சில தோழா்களின்